சென்னை: விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் பண மோசடி செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கணக்காளர் ரம்யா, கணவர் தியாகராஜன் மாறும் சகோதரர் ராஜேஷ் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. விஷால் நிறுவனத்தில் கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி ரூ. 45 லட்சம் மோசடி செய்த புகாரில் வழக்கு தொடரப்பட்டது.