×

விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் மோசடி செய்த வழக்கு.: 3 பேரின் முன்ஜாமீன் தள்ளுபடி

சென்னை: விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் பண மோசடி செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கணக்காளர் ரம்யா, கணவர் தியாகராஜன் மாறும் சகோதரர் ராஜேஷ் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. விஷால் நிறுவனத்தில் கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி ரூ. 45 லட்சம் மோசடி செய்த புகாரில் வழக்கு தொடரப்பட்டது.


Tags : production company. ,Vishal ,persons , Case ,fraud , Vishal, production, company,Pre-bail
× RELATED என் கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஷ்கின்: இயக்குனர் விஷால் நெகிழ்ச்சி