டெல்லி: வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு வாயிலாக மட்டுமே மாநில அரசுகள் கொரோன தடுப்பூசிகளை வாங்க வேண்டும். மாநில அரசுகள் நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.