கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

சிவகங்கை: கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 6 அடி நீளமுள்ள மனித எலும்புக்கூடு முதல்முறையாக முழு அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: