திருவள்ளூரில் 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: எண்ணிக்கை 18,113 ஆக உயர்வு

திருவள்ளூர்: திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு  18 ஆயிரத்தை கடந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 407 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 18,113 ஆக உயர்ந்துள்ளது என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: