மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு

சென்னை: மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் போக்குவரத்து இயக்கப்படாததால் விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Related Stories: