கொரோனா அச்சுறுத்தல் என கூறி பேரறிவாளன் தாயார் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு

சென்னை: கொரோனா அச்சுறுத்தலால் தனது மகனுக்கு பரோல் கூறி பேரறிவாளன் தாயார் தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: