ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.யாக அருண் பாலகோபாலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சிபிசிஐடி சைபர் பரிவு எஸ்.பி.யாக எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Related Stories: