குற்றம் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் லஞ்சம் வாங்கிய வரிவிதிப்பு பணியாளர் கைது Aug 12, 2020 மாநகராட்சி சென்னை திருவொற்றியூர் மண்டலம் சென்னை: சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் லஞ்சம் வாங்கிய வரிவிதிப்பு பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நடந்த சோதனையில் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் பிரபு சிக்கினார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது