நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: மாணவரின் உண்மையான சான்றிதழை ஆகஸ்ட் 24-க்குள் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மாணவரின் உண்மையான சான்றிதழை ஆகஸ்ட் 24-க்குள் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே உள்ள மாணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

Related Stories: