திருச்சியில் இருந்து காலை 9.30-க்கு புறப்பட்ட அதிவேக ரயில் ராமேஸ்வரம் சென்றடைந்தது

திருச்சி: திருச்சியில் இருந்து காலை 9.30-க்கு புறப்பட்ட அதிவேக ரயில் ராமேஸ்வரம் சென்றடைந்தது. தண்டவாளத்தில் உறுதி தன்மையை ஆய்வு செய்ய 110 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Related Stories: