செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக மேலும் 347 பேருக்கு கொரோனா தொற்று

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக மேலும் 347 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,082 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 316 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: