சென்னை காசிமேட்டில் மாயமான மீனவர்களை கண்டுப்பிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

சென்னை: சென்னை காசிமேடு மீனவர்கள் 10 பேர் மாயம் என உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். மாயமான மீனவர்களை கண்டுப்பிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 22-ல் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 10 பேர் கரை திரும்பவில்லை எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: