தமிழகம் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தானில் ஊராட்சிமன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து பூட்டியதால் பரபரப்பு Aug 12, 2020 ஸ்ரீபுரண்டன் பஞ்சாயத்து தலைவர் அரியலூர் மாவட்டம் அலுவலகம் அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தானில் ஊராட்சிமன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து மக்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையை ஊராட்சி தலைவர் கண்டுக்கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
சாலையோர கடையில் விற்கப்பட்ட பிரிஞ்சியில் இறந்து கிடந்த பூரான் குழந்தைக்கு வாங்கிய தாய் அதிர்ச்சி: உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை
புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு முடித்து வைத்ததை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை கையகப்படுத்திய விவகாரம்; இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர்களுக்கு கண்டனம்: நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதம் முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு
மேட்டூரில் பெண் துணை வட்டாட்சியர் தூக்கிட்டு தற்கொலை: மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கணவர் தகவல்
கலை, அறிவியல் கல்லூரிகளில் தனித்தனியாக விண்ணப்பம் இல்லை: வரும் கல்வியாண்டு முதல் ஒற்றைச் சாளர முறை அமல்
உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ.கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: முத்தரசன் இரங்கல்
மதுரை சித்திரை திருவிழா.. அன்னதானம் வழங்க சான்றிதழ் அவசியம்: உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் அறிவிப்பு!!