அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தானில் ஊராட்சிமன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து பூட்டியதால் பரபரப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தானில் ஊராட்சிமன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து மக்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையை ஊராட்சி தலைவர் கண்டுக்கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: