ஆதிச்சநல்லூரில் 3,000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள், கூரைஓடுகள் கண்டெடுப்பு

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் 3,000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள், கூரைஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 22 முதுமக்கள் தாழிகளங கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: