கிரானைட் முறைகேடு வழக்கு.:தொழிலதிபர் பழனிச்சாமி உள்பட 3 பேரை விடுவிக்கும் உத்தரவு ரத்து

மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் தொழிலதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட 3 பேரை விடுவிக்கும் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: