அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் விடுதிகளில் செயல்படும் கொரோனா வார்டுகள் விரைவில் மூடல்: மாநகராட்சி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் விடுதிகளில் செயல்படும் கொரோனா வார்டுகள் விரைவில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வார்டில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதால் விரைவில் ஒப்படைக்கப்படும் என தகவல் கூறப்படடுள்ளது.

Related Stories: