10-ம் வகுப்பு தேர்வு முடிவு குளறுபடி தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார் பள்ளிக்கல்வித்துறை ஆணையர்

சென்னை: 10-ம் வகுப்பு தேர்வு முடிவு குளறுபடி தொடர்பாக விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டார். பள்ளி வராத, இடைநின்ற மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் தயாரித்தது எப்படி எனவும் கேள்வி எழுப்பினார். 

Related Stories: