புதுச்சேரியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் மீது வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முகக்கவசம் அணியவில்லை, சமூக இடைவெளியை பின்பற்றப்படவில்லை என நடராஜன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: