இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ் ஆகியோரையே முன்னிலைப்படுத்தி வரும் தேர்தலில் களம் காணுவேன்.: அமைச்சர் கருத்து

சென்னை: இ.பி.எஸ்.மாற்றம் ஓ.பி.எஸ்.-ஐ முன்னிலைப் படுத்தியே இடைத்தேர்தலில் வென்றோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பக்க பலமாக ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். இ.பி.எஸ்.மாற்றம் ஓ.பி.எஸ் ஆகியோரையே முன்னிலைப்படுத்தி வரும் தேர்தல்களிலும் களம் காணுவேன் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

Related Stories: