×

பங்குசந்தைகளில் சென்செக்ஸ் 225 புள்ளிகள், நிஃப்டி 52 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு

மும்பை: பங்குசந்தைகளில் சென்செக்ஸ் 224.93 புள்ளிகள், நிஃப்டி 52.35 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றுள்ளது. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 224.93 புள்ளிகள் உயர்ந்து 38,407.01 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 52.35 புள்ளிகள் உயர்ந்து 11,322.50 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் மாருதி சுசூகி 40.85 புள்ளிகள், ஹெச்டிஎப்சி 26.65 புள்ளிகள், ஆக்சிஸ் பேங்க் 17.05, ஹெச்டிஎப்சி பேங்க் 16.60, பஜாஜ் பைனான்ஸ் 14.90, ரில் 14.45, இண்டஸ்இண்ட் பேங்க் 12.50 புள்ளிகள் உயர்வுடன் உள்ளன. நெஸ்ட்லே இந்தியா 46.40 புள்ளிகள், டைட்டான் கம்பெனி 41.30, ஹெச்சிஎல் டெக் 8.75, பார்தி ஏர்டெல் 7.10, டெக் மஹிந்திரா 6.50 புள்ளிகள் சரிவுடன் உள்ளன.

தேசிய பங்குச்சந்தையில் ஈச்சர் மோட்டார்ஸ் 89.55 புள்ளிகள், மாருதி சுசூகி 40.30, பஜாஜ் பின்செர்வ் 37.55, ஹெச்டிஎப்சி 27.80, ஆக்சிஸ் பேங்க் 16.90, ஹெச்டிஎப்சி பேங்க் 16.00, பஜாஜ் பைனான்ஸ் 14.45 புள்ளிகள் உயர்வுடன் உள்ளன. ஸ்ரீ சிமெண்ட்ஸ் 844.80 புள்ளிகள், டாக்டர் ரெட்டிஸ் லபோராட் 95.00, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் 63.25 புள்ளிகள், நெஸ்ட்லே இந்தியா 42.95 புள்ளிகள், டைட்டான் கம்பெனி 41.30 புள்ளிகள் சரிவுடன் உள்ளன.



Tags : Sensex ,Nifty , Stock market, rise
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...