×

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்துடன் முடிவு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 225 புள்ளிகள் உயர்ந்து 38,407 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப் டி 52 புள்ளிகள் அதிகரித்து 11,323 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது. 


Tags : Indian , Indian, stock, markets, higher ,e 4th
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்