×

திருவள்ளூரில் மேலும் 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,747 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Tiruvallur , Tiruvallur, corona infection
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு