×

அரசு பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புக்கு 17-க்கு தேதி முதல் மாணவர் சேர்க்கை.: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புக்கு 17-க்கு தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 2 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் 17-ம் தேதி தொடங்கும். மேல்நிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 24-ம் தேதி முதல் நடைபெற உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : Minister ,Government Schools ,Announcement ,student ,class ,Government , , first ,student ,class ,Government ,schools ,Minister ,Notice
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...