சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கைக்கு எதிராக பெரியார் உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
12:13 pm Aug 11, 2020 |
ஈரோடு: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கைக்கு எதிராக பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. ஈரோடு, மயிலாடுதுறை, வாணியம்பாடி, ராமநாதபுரத்தில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.