மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 306 புள்ளிகள் உயர்ந்து 38,488 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி புள்ளி உயர்ந்து 11,354 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

Related Stories: