×

சோழவரம் காவல் நிலையத்தில் மேலும் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று

சோழவரம்: சோழவரம் காவல் நிலையத்தில் மேலும் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : police station ,Cholavaram ,Corona ,policemen , Corona , 4,policemen ,Cholavaram, police, station
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...