×

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 9 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 114 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,041-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 9 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : health department , Nine people, died,corona, no other disease,health department
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...