×

கொரோனா காரணமாக முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிப்பு

சென்னை: கொரோனா காரணமாக முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணையை உயர்கல்வித்துறை வெளியிட்டது. கொரோனா பரவல் காரணமாக நேரடி கலந்தாய்வுக்கு பதிலாக ஆன்லைனில் கலந்தாய்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Announcement ,Corona , Announcement,online consultation,conducted for postgraduate engineering ,Corona
× RELATED பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி:...