×

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக மேலும் 421 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக மேலும் 421 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,232-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 307 பேர் உயிரிழந்த நிலையில், 2728 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : district ,newcomers ,Corona ,Chengalpattu , Corona ,421 ,newcomers , Chengalpattu, district
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...