×

ஜெயலலிதா இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 12-க்கு ஒத்திவைப்பு

சென்னை: ஜெயலலிதா இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 12-ல் விசாரணை நடத்தப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ஜெ.நினைவு இல்லம் அமைக்க போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தியது. ஐகோர்ட் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.


Tags : government takeover ,Jayalalithaa ,J Deepa , J Deepa's case ,Jayalalithaa's government ,takeover ,adjourned , August 12
× RELATED மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி...