×

சென்னை-போர்ட்பிளேர் இடையே நீர்முழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம் தொடக்கம்

டெல்லி: சென்னை-போர்ட்பிளேர் இடையே நீர்முழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். சென்னை-போர்ட்பிளேர் இடையே 2,300 கி.மீ தொலைவுக்கு கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டும் என கூறினார்.


Tags : Port Blair ,Chennai , Submersible, fiber, optic, cable,Chennai ,Port Blair
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...