×

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44,386 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43,379 லிருந்து 44,386 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 6.34 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,53,010 லிருந்து 22,15,074 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14.80 லட்சத்திலிருந்து 15.35 லட்சமாக உயர்ந்துள்ளது.


Tags : Corona ,India , India, Corona, dies
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...