×

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விஜயவாடா: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 2,77,860-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 97 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2036 -ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 1,38,712 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 87,112 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Andhra Pradesh , Andhra, corona infection
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...