கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று 2 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 108-ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21,836 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 12,347 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: