ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் பூஞ்ச் மாவட்ட எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை; இருவர் படுகாயம் அடைந்தனர்.

Related Stories: