மதுரை எல்லிஸ் நகர் ரயில்வே மேம்பாலத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை: மதுரை எல்லிஸ் நகர் ரயில்வே மேம்பாலத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். எல்ஐசி நகரைச் சேர்ந்த முதியவர் பாண்டிசெல்வம் என்பவர் தற்கொலை செய்துக்கொண்டார்.

Related Stories: