×

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 172102-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 93 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3091-ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பாதிக்கப்பட்டவர்களில் 89,238 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்79,765-பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Karnataka ,Corona ,recruits , Karnataka, Corona
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...