பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

பழனி: பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.வின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: