மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரிப்பு
04:32 pm Aug 08, 2020 |
மூணாறு: மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. 2 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மாயமான 51 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.