×

திருவள்ளூரில் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

திருவள்ளூர்: திருவள்ளூரில் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறி தெரிந்தால் மக்கள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.


Tags : Plasma treatment center ,Tiruvallur ,Minister Vijayabaskar , Tiruvallur, Plasma Treatment Center, Minister Vijayabaskar
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற...