புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் விரைவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் விரைவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மக்கள் அரசின் உத்தரவை கடைபிடிக்காததால் மீண்டும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தும் கட்டாயத்தில் உள்ளோம். ஊரடங்கு தொடர்பாக ஆக 12-ம் தேதி பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: