திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவை கேரள அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார். கோழிக்கோட்டில் நேற்றிரவு நடந்த விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
- பினராயி விஜயன்
- கோழிக்கோடு
- குடும்பங்கள்
- விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள்
- விமான விபத்து
- அறிவிப்பு
- பாதிக்கப்பட்டவர்களுக்கு