×

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவை கேரள அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார். கோழிக்கோட்டில் நேற்றிரவு நடந்த விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.


Tags : Binarayi Vijayan ,Kozhikode ,families ,plane crash victims ,plane crash ,announcement ,victims , Kozhikode, plane crash, Chief Minister Binarayi Vijayan
× RELATED கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் தங்கம் கடத்திய நபர் கைது