கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,322ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3,335 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 903 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: