ராஞ்சியில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாவது தவிர்ப்பு

ராஞ்சி: ராஞ்சியில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்பட்டது. பறவை மோதியதை தொடர்ந்து விமானி உடனே விமானத்தை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.

Related Stories: