காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 275 பேருக்கு கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 275 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 11,449 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 8,340 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,967 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: