அந்தியூர் அருகே 4 வயது ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று

அந்தியூர்: அந்தியூர் அருகே மொடகுறிச்சியானூரில் 4 வயது ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைக்கு கொரோனா உறுதியானதால், தந்தையுடன் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: