×

விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்.! மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு

கோழிக்கோடு: கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆய்வு செய்த பின்னர் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.



Tags : announcement ,Hardeep Singh Puri ,families ,plane crash victims , 10 lakh relief for plane crash victims, Union Minister Hardeep Singh Puri has announced
× RELATED ராப்ரி தேவியை போல கெஜ்ரிவால் மனைவி...