×

பி.ஆர்க் படிப்புக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு.! உயர் நீதிமன்றம்

சென்னை: பி.ஆர்க் படிப்பில் சேர வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  2 வாரங்களில் அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


Tags : Indians ,B.Arch ,High Court , B.Arch Study, Overseas Indians, 15% reservation,! High Court
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...