அவிநாசி அருகே தாய், மகன் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி: அவிநாசியை அடுத்த நல்லகாளிப்பாலையத்தில் தாய், மகன் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட தாய் கால்களில் காயம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: